top of page

பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்

அறிவியல் தமிழின் வளா்ச்சியை முதன்மை நோக்கமாகக் கொண்டு மேனாள் துணைவேந்தா் பேராசிரியா் டாக்டா் வா.செ.குழந்தைசாமி   அவா்களால் 1986 ஆம் ஆண்டு இப்பல்கலைக்கழத்தில் துவங்கப் பெற்றதுதான்“வளா் தமிழ் மன்றம்“. பிறகு 2000 ஆம் ஆண்டில் தன்னாட்சி மையமாக அங்கீகரிக்கப்பட்டு "பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்" என மறுபெயரிடப்பட்டது. பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழ் வளர்ச்சியை மேம்படுத்துவதே இம்மையத்தின் தலையாய பணியாகும்.

61Sm0oqjxQL._UL1500_.jpg
Fitness

செயல்பாடுகள் 

பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

bottom of page